‘குட் பேட் அக்லி’: 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் ஆங்கில டைட்டில்!
22 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் தனது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அஜித்தின் 63-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (மார்ச் 15) வெளியானது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் […]
அடுத்தவர் வீட்டில் 40 பவுன் நகையை திருடிய பிரபல நடிகை..!
சமூக வலைதளத்தில் பிரபலமாகி, பின்னர் கன்னடம், தெலுங்கு என சிறிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாகி ‘யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உட்பட சில படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் வலம் வருபவர் நடிகை சவும்யா ஷெட்டி. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இவருக்கு, சில நாட்களுக்கு முன் அதே விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பிரசாத் என்பவரின் மகளுடன் நட்பு ஏற்பட்டது. பிரசாத்தின் மகள் அழைத்ததால், சவும்யா ஷெட்டி அவரது வீட்டிற்கு சென்றார். இதனால் […]
44 வயது நடிகையிடம் அத்து மீறிய பிரபல பாடகரின் மகன்..!
நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் பேசி சர்ச்சையை கிளப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதனால் பயில்வான் மீது பல விமர்சனங்களும் எழுந்தாலும் தொடர்ந்து அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தன்னுடைய பணியை தொடர்ந்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பயில்வான், ” படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை இயக்குனர் வெங்கட் பிரபு பார்ட்டி வைத்துள்ளார். அதில் SPB சரண், சோனா எனப் […]
தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!
தென்னிந்திய பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என பதிவுசெய்துள்ளார்.நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் அவர் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.இந்நிலையில்...
இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்
இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி மரணமடைந்துள்ளார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தகவல்...